கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்பாணத்தில் நடைப்பெற்ற 41வது இலக்கிய சந்திப்பின் இறுதி ஆய்வரங்கு தேசிய இனங்கள்- பிரச்சனைகள் என்ற தலைப்பில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி உரையாற்றுவதனையும் அருகில் திருவாளர்கள். சpவா சுப்பிரமணியம், லெனின் மதிவானம், ஆ. யதீந்திரா, திருமதி. ஞானசக்தி நடராசா, கலாநிதி சுல்பிகா இஸ்மாயில் ஆகியோருடன் கூட்டத்தில் கலந்துக் கொண்டோரையும் காணலாம்.
No comments:
Post a Comment