Thursday, November 28, 2013

புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும்


புதிய பண்பாட்டுத் தளத்தின் வெளியீடான புதிய தளம் சஞ்சிகை வெளியீடும் ஆய்வும் எதிர்வரும் 05-12-2013(வியாழக்கிழமை) அன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் நடைப்பெறும். மூத்த படைப்பாளி நீர்வை பொன்னையன் தலைமையில் நடைப்பெறும் இந்நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் வரவேற்புரை நிகழ்த்த  'புதிய பண்பாட்டுத் தளம் பற்றி" என்ற தலைப்பில் கலாநிதி . இரவீந்திரன் உரையாற்றுவார்.  ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் துணைப் பீடாதிபதி . செல்வராஜா சஞ்சிகைப் பற்றி ஆய்வுரை நிகழ்த்துவார்.

 

No comments:

Post a Comment