முச்சந்தி இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் புகலிட இலக்கியவாதியும் நிச்சாமம் இணையத்தளத்தின் ஆசிரியருமான சுகனுடனான இலக்கிய சந்திப்பினை ஏற்படுத்தியிருந்தனர். இந்நிகழ்வில் திரு. லெனின் மதிவானம் தலைமையுரை யாற்றுவதையும் அருகில் திரு. சுகன், மலையக கூத்துகள் தொடர்கபான தமது அனுபவ உணர்வுகளை பகிர்ந்துக் கொண்ட கலைஞர் ஜே. பிரான்ஸிஸ் ஹலன், கருத்துரை வழங்கிய சி. காண்டீபன், மற்றும் கூட்டத்தில் கலந்துக் கொண்ட சிலரையும் படத்தில் காணலாம்.
No comments:
Post a Comment