Wednesday, July 6, 2011

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கு முச்சந்தி இலக்கிய வட்டத்தினரின் அஞ்சலி

பேராசிரியர் காத்திகேசு சிவத்தம்பி இறந்து விட்டார் என்ற செய்தி தமிழ் இலக்கிய உலகினையே கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டது. தமிழியல் ஆய்விற்காக தமது வாழ்வினையே அர்பணித்தவர். அவரது இறப்பு 21 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்ட பாரிய இழப்பாகும். அண்ணாரின் இழப்பு அவரது மனைவி மக்களோடும் உறவினரோடும் அடங்குவதன்று. இழந்து கலங்கும் யாவர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிள்றோம்.

வேதனைகளை சுமந்துக் கொண்டு….!

லெனின் மதிவானம்
முச்சந்தி இலக்கிய வட்டம்

No comments:

Post a Comment